திருப்பூர் திருப்பூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்கையில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளி பலி நமது நிருபர் ஏப்ரல் 15, 2019 திருப்பூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலியாகினர்.